Clicky

3ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 21 MAY 1957
இறப்பு 21 FEB 2016
அமரர் நளினி ரவீந்திரகுமார் (பவா)
வயது 58
அமரர் நளினி ரவீந்திரகுமார் 1957 - 2016 உடுவில், Sri Lanka Sri Lanka
Tribute 2 people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். உடுவிலைப் பிறப்பிடமாகவும், டென்மார்க் Herning ஐ வதிவிடமாகவும் கொண்டிருந்த நளினி ரவீந்திரகுமார் அவர்களின் 3ம் ஆண்டு நினைவஞ்சலி.

அரவணைத்து வாழ்ந்தாயே
அன்புடன் எல்லோரையும் காத்தாயே
ஆல்போல் வாழ வைத்து
இல்லறம் இனிது கண்டாயே
ஈகைகள் பல செய்தாயே
உத்தம குணம் கொண்ட பவாவே!

கண் துயிலும் நேரமெல்லாம்
கனவிலும் நினைவிலும் உந்தன் முகம்
வந்து வந்து போகுதம்மா

ஆண்டுகள் மூன்று கடந்தாலும்
அமைதியின்றி வாழ்கிறேன்
உங்கள் நினைவுடனே எந்தன் உத்தமியே!

எல்லோரையும் தவிக்கவிட்டு
ஏன் இந்தப் பிரிவைத் தந்தாய்
அன்புடனும் பாசத்துடனும் எம்முடன்
கூடிக் குலாவி மகிழ்ந்திருந்து
தெய்வமாகி விட்டாயே!
உன் நினைவில் இன்றுவரை வாடுகின்றேன்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடையப் பிரார்த்திக்கும்
கணவன், மகள், மருமகன், பேரப்பிள்ளைகள், உறவினர்.

தகவல்: கண்ணன்(கணவர்)

Summary

Photos

No Photos