Clicky

4ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 21 MAY 1957
இறப்பு 21 FEB 2016
அமரர் நளினி ரவீந்திரகுமார் (பவா)
வயது 58
அமரர் நளினி ரவீந்திரகுமார் 1957 - 2016 உடுவில், Sri Lanka Sri Lanka
Tribute 2 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.

யாழ். உடுவிலைப் பிறப்பிடமாகவும், டென்மார்க் Herning ஐ வதிவிடமாகவும் கொண்டிருந்த நளினி ரவீந்திரகுமார்(பவா) அவர்களின் 4ம் ஆண்டு நினைவஞ்சலி.

ஆண்டுகள் நான்கு நகர்ந்து விட்டாலும்
எம் இதயங்கள் இன்னும்
இருண்டுதான் இருக்குதம்மா

பவா அம்மா என அழைக்க
முடியாத தாகத்தால்
தொண்டைகுழி வறண்டு
போய் உள்ளதம்மா
வாய் விட்டு சொல்லவும்
 நீங்கள் இல்லை
தோளில் சாயவும் நீங்கள்
இல்லை- என்ன செய்வது
பிறந்துவிட்டோம் நாம் வாழ்வின்
இறுதிவரை உங்களின்
பாசமான நினைவுகளோடு
வாழ்கின்றோம்......

நீங்கள் இல்லா வாழ்வு நிலவு
இல்லா வானமடா
உங்கள் நினைவுகளை சுமந்து
நிழலுக்கு மலர் தூவி
வணங்குகிறேன் ஒவ்வொரு நாளும்
கள்ளமில்லா உங்கள் உருவை
எங்கு காண்போம்?
கனிவான வார்த்தைகளை
எங்கு கேட்போம்?
என் பவா குட்டியே!!

அன்னாரின் ஆத்மா சாந்தியடையப் பிரார்த்திக்கும்
கணவன், மகள், மருமகன், பேரப்பிள்ளைகள், உறவினர்.

தகவல்: கண்ணன் - கணவர்

Summary

Photos

No Photos