
யாழ். கொழும்புத்துறையைப் பிறப்பிடமாகவும், கொழும்புத்துறை, வவுனியா, இந்தியா சென்னை ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த பல மாணவர்களின் அன்பைப் பெற்ற ஆசிரியர் நகுலேஸ்வரன் நவரட்ணம் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஒரு முன்னோடியின் சகாப்தம் ஓய்வெடுத்ததோ ?
-----------------------------------------------------------------------
உங்கள் ; உடல் எமக்கு அப்பால் சென்றாலும்
உள்ளத்தில் என்றும் நீங்கள் நிலைத்து இருக்கிறீர்கள் !
இறைவன் அடியில் இளைப்பாறுகிறீர்களோ
இகத்தில் பணிசெய்ய இறங்கி வருவீர்களோ !
ஒவ்வொரு பொழுதிலும் ஒவ்வொரு சூழ்நிலையிலும்
உங்கள் வழிகாட்ட லைத் தேடும்போது
உதவி செய்ய அசரீரியாகக் கேட்கிறதே
உங்கள் குரல்
என்றும் ஆனந்தமான உயிர் நீங்கள்
அன்போடு பண் பையும் அறிவையும் அள்ளித் தந்து
அவ்வண்ணம் வாழ்ந்து காட்டிச் சென்றீர்கள்
ஆண்டவன் அடியில் ஆனந்தமாய் இருங்கள்
ஓம் சிவாய நமக !
Miss you Periappa.