![](https://cdn.lankasririp.com/memorial/notice/226563/676fe8b2-8a2d-4097-a675-84c942d30034/24-6687c5c349464.webp)
யாழ். கொழும்புத்துறையைப் பிறப்பிடமாகவும், கொழும்புத்துறை, வவுனியா, இந்தியா சென்னை ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட பல மாணவர்களின் அன்பைப் பெற்ற ஆசிரியர் நகுலேஸ்வரன் நவரட்ணம் அவர்கள் 03-07-2024 புதன்கிழமை அன்று காலை சிவனடி சேர்ந்தார்.
அன்னார், மாணவர்களுக்கு கல்வி அளிப்பதை மட்டுமே தனது வாழ்க்கையின் பிரதான குறிக்கோளாக கொண்டு வாழ்ந்த இவர் கெங்காசோதி அவர்களின் அன்புக் கணவரும்,
நகுலினி, கெங்கவேணி, சிவரட்ணம், நிரோஜன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
சிவா, செந்தில்வேலன், மோகனாம்பிகா ஆகியோரின் அன்பு மாமனாரும்,
வர்ஷினி, செண்பகம் ஆகியோரின் பேரன்புக்குரிய அப்பப்பாவும்,
திரு. மனோகரன், திரு. தற்பரானந்தம் ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 07-07-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று சென்னை போரூரில் நடத்தப்பட்டது.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தொடர்புகளுக்கு
- Mobile : +447907900880
பல ஆரம்பங்களும் முடிவுகளும் கண் முன்னே நிகழ்கின்றன. வாழ்கை எவ்வளவு சிறியது என்று புரிகிறது. அதை இலட்சியத்துடன் அர்த்தமாக வாழ்ந்த நகுலேஸ்வரன் மாஸ்டர் ஆத்மா சாந்தியடைய கொழும்புத்துறை பிள்ளையார் அருள்...