மரியாதைக்குரிய மறைந்த முன்னை நாள் பொலிஸ் உத்தியோகத்தர் பஞ்சண்ணா விளையாட்டுகளிற்கு இளம் பிள்ளைகளை ஊக்கமிடுவதிலிருந்து, கிராமத்தை முன்னேற்றுவதற்கான சகல விடயங்களிற்கும் முன் உதாரணமாக இருந்தார். அன்னாரின் ஆத்மா சாந்தி அடைய இறைவனைப் பிரார்த்திக்கின்றேன்.