யாழ். காரைநகர் களபூமி விளானையைப் பிறப்பிடமாகவும், திக்கரை, வண்ணார்பண்ணை ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட நடேசலிங்கம் பரமேஸ்வரி அவர்களின் நன்றி நவிலல்.
எமது குடும்பத்தலைவியின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், முகநூல், மின்னஞ்சல், RIPBOOK ஆகியவை மூலமாகவும், எமக்கு நேரில் வந்து ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்று வரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும், குறிப்பாக SVM Pvt Ltd நிறுவனத்தின் உரிமையாளர் மற்றும் ஊழியர்கள் அனைவருக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.
சித்தி விடைபெறுவதில் நான் மனம் உடைந்தேன். எங்கள் வாழ்க்கையை அன்பு, சிரிப்பு மற்றும் மறக்க முடியாத நினைவுகளால் நிரப்பினீர்கள். உங்கள் கருணை உங்களை அறிந்த அனைவரையும் தொட்டது. நீங்கள் மறைந்தாலும்,...