9ம் ஆண்டு நினைவஞ்சலி

பிறப்பு
15 MAY 1948
இறப்பு
31 MAY 2015
அமரர் முருகுப்பிள்ளை பூலோகசிங்கம்
வயது 67

அமரர் முருகுப்பிள்ளை பூலோகசிங்கம்
1948 -
2015
திருகோணமலை, Sri Lanka
Sri Lanka
-
15 MAY 1948 - 31 MAY 2015 (67 வயது)
-
பிறந்த இடம் : திருகோணமலை, Sri Lanka
-
வாழ்ந்த இடங்கள் : செம்மலை, Sri Lanka அலம்பில், Sri Lanka சென்னை, India
Tribute
19
people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.
திருகோணமலை 10ம் குறிச்சியைப் பிறப்பிடமாகவும், முல்லைத்தீவு செம்மலை, அளம்பில், இந்தியா சென்னை ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த முருகுப்பிள்ளை பூலோகசிங்கம் அவர்களின் 9ம் ஆண்டு நினைவஞ்சலி.
எங்கள் குடும்பத்தின்
குலவிளக்கே அப்பா!
ஆண்டுகள் ஒன்பது கடந்தாலும் எமை
ஆளாக்கிய தந்தையின் பிரிவு
ஆறாது என்றுமே எம் மனதில்!
கண்முன்னே வாழ்ந்த காலம்
கனவாகிப் போனாலும்
எம்முன்னே உங்கள் முகம்
எந்நாளும் உயிர் வாழும் அப்பா!
இரவும் பகலும் உங்கள் முகம்
இதயம் வலிக்கிறது அப்பா...
மறுபடியும் உங்களைப் பார்க்க மாட்டோமா என
ஏங்கித் தவிக்கிறோம் அப்பா...
ஓயாது உங்கள் நினைவு வந்து வந்து
எதிர்கொள்ள ஒவ்வொரு கணமும்
துடிதுடிக்க உயிரோடு வாழ்கின்றோம்!
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!!!
தகவல்:
குடும்பத்தினர்
கண்ணீர் அஞ்சலிகள்
Summary
-
திருகோணமலை, Sri Lanka பிறந்த இடம்
-
Hindu Religion
Notices
7ம் ஆண்டு நினைவஞ்சலி
Tue, 31 May, 2022
8ம் ஆண்டு நினைவஞ்சலி
Wed, 31 May, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி
Fri, 30 May, 2025
Request Contact ( )

அமரர் முருகுப்பிள்ளை பூலோகசிங்கம்
1948 -
2015
திருகோணமலை, Sri Lanka