Clicky

நன்றி நவிலல்
அன்னை மடியில் 10 SEP 1930
இறைவன் அடியில் 03 MAR 2022
அமரர் மேரி ஆன் ஜெயமணி கனகரத்தினம்
அதிபர்
வயது 91
அமரர் மேரி ஆன் ஜெயமணி கனகரத்தினம் 1930 - 2022 நெடுந்தீவு, Sri Lanka Sri Lanka
நன்றி நவிலல்

யாழ். நெடுந்தீவைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா Greenwich ஐ வசிப்பிடமாகவும் கொண்ட மேரி ஆன் ஜெயமணி கனகரத்தினம் அவர்களின் நன்றி நவிலல்.

அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், முகநூல், மின்னஞ்சல், RIPBOOK ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்றுவரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.

அன்னாரின் நினைவஞ்சலி 02-04-2022 சனிக்கிழமை அன்று 12:30 மணிமுதல் 04:30 மணிவரை Our Lady of Lourdes Rc Church, 45B Burnt Ash Hill, London, SE12 0AE, UK எனும் முகவரியில் நடைபெறும்.

இங்ஙனம், குடும்பத்தினர்
Tribute 14 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.