Clicky

3ஆம் ஆண்டு நினைவஞ்சலி
அன்னை மடியில் 10 SEP 1930
இறைவன் அடியில் 03 MAR 2022
அமரர் மேரி ஆன் ஜெயமணி கனகரத்தினம்
அதிபர்
வயது 91
அமரர் மேரி ஆன் ஜெயமணி கனகரத்தினம் 1930 - 2022 நெடுந்தீவு, Sri Lanka Sri Lanka
Tribute 14 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.

யாழ். நெடுந்தீவைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா Greenwich ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த மேரி ஆன் ஜெயமணி கனகரத்தினம் அவர்களின் 3ம் ஆண்டு நினைவஞ்சலி. 

எங்கள் குடும்பத்தின் ஒளிவிளக்கே!
இறையடி நீ சென்று ஆண்டுகள் மூன்றாச்சு
அணையாத நினைவுகளை நெஞ்சில் சுமந்தவராய்
உன் நினைவோடு வாழ்கின்றோம்!

பாசத்திற்கும் பண்பிற்கும் அரவணைப்பிற்கும்
பாரில் இலக்கணமாய் விளங்கிய அன்னையே!
உங்கள் முகம் கண்டு ஆண்டு மூன்று ஆனதோ அம்மா...!

நேசத்துக்கு என எங்களைப் பெற்றெடுத்து
ஆளாக்கி பேணிக்காத்து பெருவாழ்வு எமக்களித்த எம் தாயே..!
நின் திருமுகம் கண்டு ஆண்டு மூன்று ஆனதோ அம்மா...!

மனதோடு போராடும்
மறையாத ஞாபகங்களுடன்
என்றும் உம் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்..!

தகவல்: குடும்பத்தினர்

Photos

No Photos

Notices

மரண அறிவித்தல் Mon, 07 Mar, 2022
நன்றி நவிலல் Fri, 01 Apr, 2022