Clicky

3ம் ஆண்டு நினைவஞ்சலி
அன்னை மடியில் 10 SEP 1930
இறைவன் அடியில் 03 MAR 2022
அமரர் மேரி ஆன் ஜெயமணி கனகரத்தினம்
அதிபர்
வயது 91
அமரர் மேரி ஆன் ஜெயமணி கனகரத்தினம் 1930 - 2022 நெடுந்தீவு, Sri Lanka Sri Lanka
Tribute 14 people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.

யாழ். நெடுந்தீவைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா Greenwich ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த மேரி ஆன் ஜெயமணி கனகரத்தினம் அவர்களின் 3ம் ஆண்டு நினைவஞ்சலி.   

"நீர் இன்று என்னோடு பேரின்ப வீட்டில் இருப்பீர்
என உறுதியாக உமக்குச்சொல்கிறேன்"
(லூக்கா 23:43)

எம் இதயமென்னும் கோயிலில்
 தெய்வமாய் நிறைந்திட்ட அன்னையே!
 நம்பமுடியவில்லை முன்றாண்டு கடந்ததை.

மூன்று ஆண்டு போனதம்மா
ஆறவில்லை பிரிவின் துயரம்
நீங்கள் இல்லா உலகமதில்
வாசல் இல்லா வீடானேன் என்தாயே!

 துயரம் துடைத்த தாயவளே
இன்பம் இழைத்த இனியவளே
பாசம் பழக்கிய பனிமலரே- இனி
எனக்கு உன்னைப்போல் யார் உள்ளார்!

 எல்லாமே கடந்து போகும் என்பார்கள்
கடந்தது பன்னிரு மாதங்கள் மட்டுமே தான்

 அழுதழுது தேடுதம்மா எம் விழிகள்
 உங்களைக் காண்பதற்கு ஒருமுறை வருவீர்களோ!

 எத்தனை ஆண்டுகள் கடந்தாலும்
எமது மனம் உங்களை தேடிக்கொண்டே இருக்கும்
என்றும் உங்கள் நினைவுகளுடன்
 குடும்பத்தினர்...

தகவல்: குடும்பத்தினர்

Photos

No Photos

Notices

மரண அறிவித்தல் Mon, 07 Mar, 2022
நன்றி நவிலல் Fri, 01 Apr, 2022