Clicky

நன்றி நவிலல்
மண்ணில் 25 NOV 1939
விண்ணில் 31 OCT 2020
அமரர் மாரிமுத்து பாலசிங்கம் (மா.பா.சி)
இறக்குமதி கட்டுப்பாடு வாரியம் கொழும்பு எழுது வினைஞர், இளைப்பாறிய உதவி அரசாங்க அதிபர்- ஊர்காவற்துறை, இரா. உதயணன் வாழ்நாள் சாதனையாளர் விருது- 2016 ,மா.பா.சி என அறியப்பட்ட மூத்த எழுத்தாளர், தேசிய சாகித்ய தமிழ் இலக்கிய விருது பெற்றவர்.
வயது 80
அமரர் மாரிமுத்து பாலசிங்கம் 1939 - 2020 கொட்டடி, Sri Lanka Sri Lanka
நன்றி நவிலல்

யாழ். கொட்டடி முத்தமிழ் வீதியைப் பிறப்பிடமாகவும், கொழும்பு கொட்டாஞ்சேனையை வசிப்பிடமாகவும் கொண்ட மாரிமுத்து பாலசிங்கம் அவர்களின் நன்றி நவிலல்.

அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், தொலைநகல், மின்னஞ்சல், சமூக வலைதளங்கள் ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்றுவரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.
இங்ஙனம், குடும்பத்தினர்
Tribute 16 people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.