Clicky

3ம் ஆண்டு நினைவஞ்சலி
மண்ணில் 25 NOV 1939
விண்ணில் 31 OCT 2020
அமரர் மாரிமுத்து பாலசிங்கம் (மா.பா.சி)
இறக்குமதி கட்டுப்பாடு வாரியம் கொழும்பு எழுது வினைஞர், இளைப்பாறிய உதவி அரசாங்க அதிபர்- ஊர்காவற்துறை, இரா. உதயணன் வாழ்நாள் சாதனையாளர் விருது- 2016 ,மா.பா.சி என அறியப்பட்ட மூத்த எழுத்தாளர், தேசிய சாகித்ய தமிழ் இலக்கிய விருது பெற்றவர்.
வயது 80
அமரர் மாரிமுத்து பாலசிங்கம் 1939 - 2020 கொட்டடி, Sri Lanka Sri Lanka
Tribute 16 people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். கொட்டடி முத்தமிழ் வீதியைப் பிறப்பிடமாகவும், கொழும்பு கொட்டாஞ்சேனையை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த மாரிமுத்து பாலசிங்கம் அவர்களின் 3ம் ஆண்டு நினைவஞ்சலி.  

எம்மை தாங்கிய கைகள் அல்லவா
எப்படி துயர் நீங்கும் அப்பா
மூன்றாண்டுகள் சென்றுவிட்டாலும்
எமக்கு விடிகின்ற ஒவ்வொரு பொழுதுகளும்
உங்கள் நினைவுகளுடன்

ஆற்றிய சேவையை
தர்மத்தின் துளிர் என நினைத்தீரே
இதயத்தில் எமை சுமந்து
வீரமும் மானமும் எங்கள்
உடமை என உணர்த்திநீரே

பஞ்சபாண்டவர்களின் ஆலமரம்
இன்று வேரோடு சாய்ந்ததப்பா
உம் விழுதுகள் நாங்கள் இன்று
விடையின்றி தவிக்கின்றோம் அப்பா

படுத்த பாடுக்கையாய் உமை
பார்க்கும் வேளையில் ப
டைத்த கடவுளுக்கும்
மனம் இரங்கவில்லையோ

கணப்பொழுத்தில் நீர் காணாமல்
போனதால் ஐப்பசி மாதமும்
இருளாகி போனதப்பா
மீள வழி இன்றி மீண்டும்
பிறக்க கேட்க்கிறோம்...

தகவல்: குடும்பத்தினர்

Photos

No Photos

Notices

மரண அறிவித்தல் Sun, 01 Nov, 2020
நன்றி நவிலல் Sun, 29 Nov, 2020