
திதி: 09/07/2025
யாழ். கொக்குவிலைப் பிறப்பிடமாகவும், ஆனைக்கோட்டை அமுதசுரபி பொன்னையா லேனை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த மாலதி சிவராசா அவர்களின் முதலாம் ஆண்டு நினைவஞ்சலி.
உம்மை சகோதரி என்று அழைப்பதில்
நாங்கள் பாக்கியசாலி,
உம்மை தோழி என்றும் அழைக்கிறோம்,
நீங்கள் எங்களை நிபந்தனையின்றி நேசித்தீர்கள்,
எல்லா கஷ்டங்களையும் கடந்து நின்றீர்கள்.
நீங்கள் எங்களது இன்பங்களையும் துன்பங்களையும்,
எங்களது சிரிப்பையும் கண்ணீரையும் பகிர்ந்து கொண்டீர்கள்.
நாங்கள் பல வருடங்களாக வளர்ந்தபோது
நீங்கள் எங்களுக்கு உத்வேகமாக இருந்தீர்கள் .
நாங்கள் சிறு குழந்தைகளாக இருந்தபோது
ஒன்றாக சிரித்தோம், விளையாடினோம்;
பின்னர் வளர்ந்த நீங்கள்
எங்களுக்கு
என்றும் ஆதரவாக நின்றீர்கள்.
தாயில்லா நேரங்களில் தாய் போல் வீட்டை நிர்வாகிக்கும்
திறமையினையும் உம்மிடத்தில் கண்டோம்.
நீங்கள் இல்லாத வீடும், நிலவு இல்லாத வானமும்
எங்களுக்கு ஒன்று தான் !!!
உங்கள் ஆத்மா சாந்திபெற
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்...
My heart felt condolences to your family for your loss. May your soul rest in peace. Our thoughts are with you.