மரண அறிவித்தல்

அமரர் மாலதி சிவராசா
ஓய்வுபெற்ற பிரதி அதிபர்- யா/ உயரப்புலம் மெதடிஸ்மிசன் வித்தியாலயம்
வயது 60
Tribute
6
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.
யாழ். கொக்குவிலைப் பிறப்பிடமாகவும், ஆனைக்கோட்டை அமுதசுரபி பொன்னையா லேனை வசிப்பிடமாகவும் கொண்ட மாலதி சிவராசா அவர்கள் 20-06-2024 வியாழக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சிவராசா லிங்கேஸ்வரி தம்பதிகளின் அன்பு மகளும்,
ஜெயசீலன்(கனடா), சியாமளா(கனடா), மஞ்சுளா(கனடா), ஜெயதேவன்(லண்டன்), கீத்தா(இலங்கை), ஜெயந்தி(கனடா), ஜெயரங்கன்(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
சுதர்ஜினி, தயாபரன், தேவதாசன், சுமிதா, முரளிதரன், சுரேஸ்குமார் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
ஜதுனன், ஜனனி, ஏரன், சேரா, அக்ஷா, ஜசாக் ஆகியோரின் அன்புப் பெரியம்மாவும்,
லருஷன், திவ்யா, தினேஸ் ஆகியோரின் அன்பு மாமியாரும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்:
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
சீலன் - சகோதரன்
- Contact Request Details
சியாமளா - சகோதரி
- Contact Request Details
ஜெயந்தி - சகோதரி
- Contact Request Details
மஞ்சுளா - சகோதரி
- Contact Request Details
தேவன் - சகோதரன்
- Contact Request Details
ரங்கன் - சகோதரன்
- Contact Request Details
கீதா - சகோதரி
- Contact Request Details
My heart felt condolences to your family for your loss. May your soul rest in peace. Our thoughts are with you.