

யாழ். நெடுந்தீவு மேற்கை பிறப்பிடமாகவும், கிளிநொச்சி வட்டக்கச்சி 411 சில்வாவீதி, வவுனியா இறம்பைக்குளம் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட கிருஸ்ணபிள்ளை இலட்சுமி அவர்கள் 23-10-2021 சனிக்கிழமை அன்று வவுனியாவில் இயற்கை எய்தினார்.
அன்னார், நெடுந்தீவு மேற்கை சேர்ந்த காலஞ்சென்றவர்களான கணபதிப்பிள்ளை பார்வதிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், காரைநகர் களபூமியைச் சேர்ந்த பொன்னம்பலம் செல்லம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற கிருஸ்ணபிள்ளை(காரைநகர்) அவர்களின் அன்பு மனைவியும்,
தெய்வானை- சரசு(பாண்டியன்குளம்), இராஷேஸ்வரன்(மல்லாவி), கனகம்மா(மல்லாவி), செல்லம்மா(மல்லாவி), அன்னலட்சுமி(மல்லாவி), ஈஸ்வரி(மல்லாவி), ரவீந்திரன்(மல்லாவி) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்றவர்களான முருகேசம்பிள்ளை(காரைநகர்), மகேஸ்வரி(காரைநகர்) மற்றும் ராஜேஸ்வரி(காரைநகர்), அப்பையா(பாண்டியன்குளம்), பஞ்சாட்சரம்(மல்லாவி), காலஞ்சென்ற நடராசா(மல்லாவி), பரராஜசிங்கம்(மல்லாவி) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
உதயகுமாரி(ராணி), உதயகுமார்(உதயன்), சபாரட்ணம்(சபா), கேதீஸ்வரி(செல்வி), புவனேஸ்வரி(தேவி), யசோதா(வேவி) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
காலஞ்சென்ற உதயகுமார் மற்றும் வாணி, காயத்திரி, சந்திரன், இந்திரன், சுதர்சன் ஆகியோரின் அன்பு மாமியும்,
பிரவீனா, பிரஷாந், சாதனா, சைந்தவி, சகானா ஆகியோரின் அன்பு அப்பம்மாவும்,
துஷாந், கபிஷாந், கிஷாந், ஹரிஷாந், அனுஷாந், அபிஷாந் ஆகியோரின் அன்பு அம்மம்மாவும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 26-10-2021 செவ்வாய்க்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் வவுனியா பூந்தோட்டம் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
குறிப்பு: கொரோனா வைரஸ் தாக்க நலன்கருதி அன்னாரின் இறுதிக்கிரிகை குடும்ப உறவுகளுடன் மட்டுமே நடைபெறவுள்ளது.
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details