
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Mrs Kathiravelu Ratnam
1933 -
2025

பாசம் நிறைந்த மாமியின் மறைவு மிகுந்த மன வேதனையை தருகிறது. மரணம் யாவரும் சந்திக்க வேண்டிய ஓர் விடயம் என மனதிற்க்கு தெரிந்தாலும் சிறு வயதிலிருந்தே என் மீது தனிப்பட்ட பாசத்தை வைத்திருப்பதை உணர்ந்தேன். ஆகவே மரணம் சம்பந்தப்பட்ட உறவுகளை கலங்க வைப்பது தவிர்க்க முடியாதுதான்ஆயினும் மாமி அகமும் புறமும் அழகானவர்.அவவின் ஆத்மா திருவண்ணாமலையான் திருவடியை சென்றடையும் என்பதனை உறுதியாக நம்பி திரு அண்ணாமலையான் பாதம் பணிகிறேன். எங்களுடைய குடும்பத்தவரின் ஆழ்ந்த இரங்கலை அனைவருடனும் பகிர்ந்து கொள்கிறேன்.
Write Tribute
என் பாசத்துக்குரிய சின்னம்மா உங்களின் இறிதி காலத்தில் உங்களை வந்து பார்த்து ஆறுதல் அடைய முடியாத கவலை என் காலம் உள்ளவரை இருக்கும் , உங்கள் ஆத்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறேன் , குடும்பமாக .