Clicky

31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
அன்னை மடியில் 18 JUL 1940
இறைவன் அடியில் 11 MAY 2021
அமரர் துரையப்பா காசிப்பிள்ளை (V.c. முருகையா)
ஓய்வுபெற்ற சீமெந்து கூட்டுத்தாபன மின்னியலாளர் - காங்கேசந்துறை, முன்னாள் நகராட்சி மன்ற உறுப்பினர்- மல்லாகம்
வயது 80
அமரர் துரையப்பா காசிப்பிள்ளை 1940 - 2021 அளவெட்டி வடக்கு, Sri Lanka Sri Lanka
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ். அளவெட்டி வடக்கு சாத்தாகலட்டியைப் பிறப்பிடமாகவும், திருகோணமலை விநாயகபுரம் மட்டிக்களியை வசிப்பிடமாகவும் கொண்ட துரையப்பா காசிப்பிள்ளை அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்.

அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், தொலைநகல், மின்னஞ்சல், சமூக வலைதளங்கள் ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்றுவரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம். 

அன்னாரின் 31ம் நாள் நினைவஞ்சலி 10-06-2021 வியாழக்கிழமை அன்று அன்னாரின் இல்லத்தில் நடைபெறும்.

இங்ஙனம், குடும்பத்தினர்
Tribute 4 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.