1ம் ஆண்டு நினைவஞ்சலி

தோற்றம்
30 MAR 1956
மறைவு
24 MAR 2021
Tribute
42
people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். நல்லூர் கைலாச பிள்ளையார் கோவிலடியைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Bondy ஐ வதிவிடமாகவும் கொண்டிருந்த கனகசபாபதி தவேந்திரன் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
எம் அன்பு உறவே ஐயா!
எங்கு தேடுவோம் உமை ஐயா!
கண்ணைக் காக்கும் இமை போல
எம்மைக் காத்த எம் ஐயா!
ஓராண்டு ஓடிற்றோ?
உமை இவ்வுலகில் நாமிழந்து
வையத்தை விட்டு நீர் நீங்கிப் போனாலும்
நீங்காமல் உம் நினைவு
எம்மோடு நிறைந்திருக்கும்
தேடிக் களைத்து விட்டேன் உங்களை
ஏங்கும் முன் தாங்கி நின்றீர்கள்
கேட்கும் முன் கொடுத்தீர்கள்
வாழ்வின் வழியைக் காட்டினீர்கள்
எல்லாவற்றின் மதிப்பையும்
அன்பால் சொன்னீர்கள்
துக்கமோ, சுகமோ உங்கள்
அரவணைப்புக்காக ஏங்குகின்றோம்
தங்கள் ஆத்மா சாந்தியடைய
எல்லாம்
வல்ல இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்..
தகவல்:
பஞ்சன்(நண்பர்).
கண்ணீர் அஞ்சலிகள்
Summary
-
நல்லூர், Sri Lanka பிறந்த இடம்
-
Bondy, France வாழ்ந்த இடம்
-
Hindu Religion
Notices
மரண அறிவித்தல்
Thu, 25 Mar, 2021
31ம் நாள் நினைவஞ்சலி
Thu, 22 Apr, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி
Fri, 24 Mar, 2023
Request Contact ( )

அமரர் கனகசபாபதி தவேந்திரன்
1956 -
2021
நல்லூர், Sri Lanka
My dearest Thave, Two years have passed since i had missed you, i feel like just two hours ago all happened, the thoughts of our old days are still fresh in my heart, dancing in front of me. May...