அமரர் இலங்கையர் கனகசபை அரியரட்ணம்
(தங்கராசா, அரியம் மாஸ்ரர்)
சிறந்த பேச்சாளர், நாடகவியலாளர், சமூகச்செயற்பாட்டாளர், தேசப்பற்றாளர், கவிஞர், இலக்கியவாதி, எழுத்தாளர், முன்னாள் கொழும்பு வெஸ்லி கொலிச் ஆசிரியர், யாழ்ப்பாணம் புஸ்பாறேடர்ஸ் முகாமைத்துவர், முன்னாள் பாரீஸ் மெய்கண்டான் அச்சகம் உரிமையாளர், புங்குடுதீவு மக்கள் ஒன்றியத்தின் அறம் காவலர்
வயது 74
அமரர் இலங்கையர் கனகசபை அரியரட்ணம்
1950 -
2025
புங்குடுதீவு 4ம் வட்டாரம், Sri Lanka
Sri Lanka
மரண அறிவித்தல்
Thu, 06 Mar, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
Wed, 02 Apr, 2025