

-
30 APR 1941 - 09 JAN 2020 (78 வயது)
-
பிறந்த இடம் : புங்கன்குளம், Sri Lanka
-
வாழ்ந்த இடம் : பிரான்ஸ், France
யாழ். அரியாலை புங்கன்குளத்தைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸை வதிவிடமாகவும் கொண்ட கைலாசபிள்ளை ஜெயக்குமார் அவர்கள் 09-01-2020 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கைலாசபிள்ளை பிறிசிலா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான விநாயகமூர்த்தி மகேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காந்திமலர் அவர்களின் அன்புக் கணவரும்,
புஸ்பராணி, தெய்வலதா, பிரேமலதா ஆகியோரின் அன்புத் தந்தையும்,
காலஞ்சென்றவர்களான சுகுமார், சிவகுமார், சூரியகுமார் மற்றும் சுந்தரகுமார்(யாழ்ப்பாணம்), ரூபகுமாரி(யாழ்ப்பாணம்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
சிவகுமார், சுப்பிரமணியம், லோகராஜா ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்றவர்களான கனவிநாயகம், சந்திரகாந்தன், சாந்தகுமார் மற்றும் ஜெயகாந்தன்(யாழ்ப்பாணம்), விஜயகாந்தன்(பிரித்தானியா), சோதிமலர்(யாழ்ப்பாணம்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
அஸ்வின், அலைக்ஸன், ஷாகீஷன், சபிஷா, சதுஷா, சாய்சரன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளுகின்றோம்.
கண்ணீர் அஞ்சலிகள்
Summary
-
புங்கன்குளம், Sri Lanka பிறந்த இடம்
-
பிரான்ஸ், France வாழ்ந்த இடம்
-
Hindu Religion
Photos
Notices
Request Contact ( )
