
திரு கைலாசபிள்ளை தர்மரட்ணம்
முன்னாள் உரிமையாளர் - சுதுமலை மாப்பியன் மில் , காத்தான்குடி பர்மா அரிசி ஆலை, ஏறவூர் வந்தாறுமூலை அரிசியாலை
வயது 87
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Mr Kailasapillai Dharmaratnam
1937 -
2025

அன்பானவர். பண்பானவர். எவர்க்கும் கரம் நீட்டி உதவிசெய்யத்தயங்காதவர். அரசியல் சூறாவளி காரணமாக, அமைதிவேண்டியே புலம்பெயர்வு செய்தவர். தனது பெயருக்கேற்ப, மிகுந்த தர்மப் பணிகள் செய்தவர். மகா உத்தமர். இழப்புப்பொல்லாதது. அமரரின் ஆத்மா சாந்தி யடையப்பிரார்த்திக்கின்றேன். ஓம் சாந்தி ! ஓம் சிவாய நம !🙏🙏
Write Tribute
Dear Periamma, Raju Anna, Punitha, Rakshan, Arathi, Jeyan and Rajan, We are deeply saddened to hear about our loving Periappa has passed away. Please accept our deepest condolences for a loving and...