
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Jeyanthy Geethaponkalan
1964 -
2024

வாழ்க்கை இன்னுமுண்டு வாழாமல் போனதென்ன வரம்தந்த சிவன் வாவென்று அழைத்தாரோ போவென்று சொன்னவர் எவரோ தாழா துயரத்தில் தத்தளிக் உறவுகளே போகட்டும் சிவனடிக்கே. ஓம் சாந்தி!!!ஓம் சாந்தி!!! ஓம் சாந்தி!!! ஓம் நமசிவாய!!!! ஆழ்ந்த அனுதாபங்கள்
Write Tribute