3ம் ஆண்டு நினைவஞ்சலி

மகிழ்வில்
27 SEP 1943
உணர்வில்
30 AUG 2021
அமரர் கோபால் மாசிலாமணி
ஓய்வுநிலை காவல்துறை இணை ஆய்வாளர்
வயது 77
-
27 SEP 1943 - 30 AUG 2021 (77 வயது)
-
பிறந்த இடம் : வடமராட்சி, Sri Lanka
-
வாழ்ந்த இடம் : உடுப்பிட்டி, Sri Lanka
Tribute
5
people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.
யாழ். வடமராட்சி வல்வெட்டியைப் பிறப்பிடமாகவும், உடுப்பிட்டி நாவலடியை வதிவிடமாகவும் கொண்டிருந்த கோபால் மாசிலாமணி அவர்களின் 3ம் ஆண்டு நினைவஞ்சலி.
திதி: 27-08-2024
எங்கள் குடும்பத்தின் ஒளிவிளக்கே
உங்கள் அரவணைப்பில்
இல்லறம் வாழ்ந்திருந்தோம்
இன்று நாம் தவிக்கின்றோம்
நீங்கள் இன்றி
ஏங்குகின்றோம் உங்கள் பாசத்திற்காய்
ஆறாத்துயருடன் அன்பையும் பாசத்தையும் காட்டி
உங்கள் கண்களுக்குள் வைத்து வழிகாட்டி
வளர்த்தீர்கள்!
இன்று நம் கண்ணீர் நிறைந்த
கண்கள் உம்மை தேட
எம் மனமோ உங்களின்
அன்புக்காய் ஏங்கித் தவிக்கிறதே!
எங்கள் செயல்கள் ஒவ்வொன்றிலும் இருந்து
வழிகாட்டும் துணை நீதான் ஐயா!
ஏங்கித் தவிக்கின்றோம் உம்மை பிரிந்து
இனி எமக்கு ஆறுதல் யார்தான் ஐயா?
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!
தகவல்:
குடும்பத்தினர்
கண்ணீர் அஞ்சலிகள்
Summary
-
வடமராட்சி, Sri Lanka பிறந்த இடம்
-
உடுப்பிட்டி, Sri Lanka வாழ்ந்த இடம்
-
Hindu Religion
Notices
மரண அறிவித்தல்
Mon, 30 Aug, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி
Fri, 19 Aug, 2022
2ம் ஆண்டு நினைவஞ்சலி
Wed, 30 Aug, 2023
Request Contact ( )

அமரர் கோபால் மாசிலாமணி
1943 -
2021
வடமராட்சி, Sri Lanka
I am sorry to hear the loss of Late Masilamani. He was a very thoughtful and wonderful person. I will never forgot those help he rendered in 1980's when I left the police. Pl accept my deepest...