Clicky

2ம் ஆண்டு நினைவஞ்சலி
மகிழ்வில் 27 SEP 1943
உணர்வில் 30 AUG 2021
அமரர் கோபால் மாசிலாமணி
ஓய்வுநிலை காவல்துறை இணை ஆய்வாளர்
வயது 77
அமரர் கோபால் மாசிலாமணி 1943 - 2021 வடமராட்சி, Sri Lanka Sri Lanka
Tribute 5 people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். வடமராட்சி வல்வெட்டியைப் பிறப்பிடமாகவும், உடுப்பிட்டி நாவலடியை வதிவிடமாகவும் கொண்டிருந்த கோபால் மாசிலாமணி அவர்களின் 2ம் ஆண்டு நினைவஞ்சலி.

திதி: 08-09-2023

 எம் அருமை அப்பா!
எம்மை விட்டு எங்கு சென்றீரோ! 
எங்களை விட்டு பிரிந்திடவே உங்களுக்கு
என்றும் மனம் வராதே!

வையத்துள் வாழ்வாங்கு வாழ்ந்து
வானடைந்து இரண்டு ஆண்டு ஆனாலும்
ஆறாது உங்கள் பிரிவுத்துயர்!

எங்களை எல்லாம் அன்பாலும் பண்பாலும்
அரவணைத்து வழிநடத்திய அந்த நாள்
எங்களை விட்டு நீண்ட தூரம் சென்றாலும்

உங்கள் அறிவுரைகள் அரவணைப்புகள்
என்றும் எங்கள் நெஞ்சங்களில் உயிர்வாழும்
அப்பா என்ற சொல்லுக்கு நீங்களே இலக்கணம்!

எத்தனை உறவுகள் எம்மை
சூழ்ந்திருந்தாலும் அத்தனை உறவுகளும் ...?

ஓம் சாந்தி! ஓம் சாந்தி! ஓம் சாந்தி!

உங்கள் நினைவுடன் அன்பு
மனைவி, பிள்ளைகள்....

தகவல்: குடும்பத்தினர்

Photos

Notices

மரண அறிவித்தல் Mon, 30 Aug, 2021