Clicky

மரண அறிவித்தல்
மகிழ்வில் 27 SEP 1943
உணர்வில் 30 AUG 2021
அமரர் கோபால் மாசிலாமணி
ஓய்வுநிலை காவல்துறை இணை ஆய்வாளர்
வயது 77
அமரர் கோபால் மாசிலாமணி 1943 - 2021 வடமராட்சி, Sri Lanka Sri Lanka
Tribute 5 people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். வடமராட்சி வல்வெட்டியைப் பிறப்பிடமாகவும், உடுப்பிட்டி நாவலடியை வதிவிடமாகவும் கொண்ட கோபால் மாசிலாமணி அவர்கள் 30-08-2021 திங்கட்கிழமை அன்று இயற்கை எய்தினார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கோபால் தங்கம் தம்பதிகளின் மகனும், காலஞ்சென்றவர்களான தம்பு மாணிக்கம் தம்பதிகளின் மருமகனும்,

சிவகாந்தா அவர்களின் அன்புக் கணவரும்,

கார்த்திகா அவர்களின் பாசமிகு தந்தையும்,

மதியழகன் அவர்களின் பாசமிகு மாமனாரும்,

அஸ்விகா, அஸ்மிதா ஆகியோரின் பாசமிகு பேரனும், 

துரைசிங்கம், நவமணி, தங்கராணி, தவராஜா, கமலலோஜினி(தேவி) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

சிவபாக்கியம், சிவபத்மா, சிவயோகம், சிவமணி, சிவநேசலிங்கம், சிவராசலிங்கம், சிவசோதிலிங்கம், காலஞ்சென்ற சிவநந்தா ஆகியோரின் பாசமிகு மைத்துனரும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் 31-08-2021 செவ்வாய்க்கிழமை அன்று மு.ப 09:00 மணியளவில் வல்லை பொது மயானத்தில் தகனம் செய்யப்படும்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

நக்கீரன் - பெறாமகன்
மதி - மருமகன்
சோதி (சுவிஸ்) - மைத்துனர்
சேகர் - மருமகன்
பாபு - மருமகன்
மோகன் - பெறாமகன்

Photos