6ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் கணேசபிள்ளை சிறீஸ்கந்தராஜா
(சிறீ)
வயது 59
அமரர் கணேசபிள்ளை சிறீஸ்கந்தராஜா
1960 -
2019
ஏழாலை வடக்கு, Sri Lanka
Sri Lanka
Tribute
6
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.
திதி:11/01/2026
யாழ். ஏழாலை வடக்கைப் பிறப்பிடமாகவும், கனடா North York ஐ வதிவிடமாகவும் கொண்டிருந்த கணேசபிள்ளை சிறீஸ்கந்தராஜா அவர்களின் 6ம் ஆண்டு நினைவஞ்சலி.
எத்தனை ஆண்டுகள் நகர்ந்தாலும்
உங்கள் நினைவு எமை விட்டு
அகலாது நாங்கள் உங்களை
மறந்தால் தானே நினைப்பதற்கு
நினைவே என்றும் நீங்கள் தான் குஞ்சு....
கண்முன்னே வாழ்ந்த காலம்
கனவாகிப் போனாலும் எம்முன்னே
உங்கள் முகம் எந்நாளும்
உயிர் வாழும் குஞ்சு !
இரவும் பகலும் உங்கள் முகம்
இதயம் வலிக்கிறது குஞ்சு ...
மறுபடியும் உங்களைப் பார்க்க
மாட்டோமா என ஏங்கித்
தவிக்கிறோம் குஞ்சு ...
ஓயாது உங்கள் நினைவு வந்து வந்து
எதிர்கொள்ள ஒவ்வொரு கணமும்
துடிதுடிக்க உயிரோடு வாழ்கின்றோம்
உங்கள் பிரிவால் துயருறும் குடும்பத்தினர் குஞ்சு.
தகவல்:
மனைவி
எனது ஆழ்ந்த இரங்கல்கள்.