1ம் ஆண்டு நினைவஞ்சலி

அமரர் கணேசபிள்ளை சிறீஸ்கந்தராஜா
(சிறீ)
வயது 59

அமரர் கணேசபிள்ளை சிறீஸ்கந்தராஜா
1960 -
2019
ஏழாலை வடக்கு, Sri Lanka
Sri Lanka
Tribute
5
people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். ஏழாலை வடக்கைப் பிறப்பிடமாகவும், கனடா North York ஐ வதிவிடமாகவும் கொண்டிருந்த கணேசபிள்ளை சிறீஸ்கந்தராஜா அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஆண்டொன்று ஆனாலும்
ஆறமுடியவில்லை எம்மால்
வளர்ந்து வந்த வழி மாறிநீ எங்கே சென்றாயடா!
விதி விளையாட கூட்டி சென்றதோ!
மனைவி ஆறாத்துயரில் தவிக்கின்றார்
பெத்தவர்கள் தவிக்கிறார்கள்
உடன் பிறந்தோர் துடிக்கிறோம்!
நீ மீண்டும் உதிர்ந்து வருவாயென
உன் உடன் பிறப்புக்கள் ஏங்குகிறோம் !
எத்தனை ஆண்டுகள் சென்றாலும்
உன் நினைவுகள் எங்களை விட்டு பிரியாதடா?
மீண்டும் உன் முகம் ஒரு முறை தோன்றாதடா?
மறுபடியும் உன் முகத்தை பார்த்திடுவோமா?
எம்மால் ஆறமுடியவில்லையடா
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்..
உங்கள் பிரிவால் வாடும் மனைவி...
தகவல்:
மனைவி