யாழ்.குருநகரைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட பிரான்சிஸ் ஆனந்தராயர் அவர்களின் நன்றி நவிலல்.
அப்பாவின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், முகநூல், மின்னஞ்சல், Rip Book ஆகியவை மூலமாகவும் எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், விசேட விதமாக அவரின் பூத உடலுக்கு அஞ்சல் செலுத்தி கௌரவித்த புனித சம்பத்திசிரியார் கல்லூரிக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் வைத்தவர்களுக்கும் மற்றும் உற்றார், உறவினர்கள்,நண்பர்கள் மற்றும் இன்றுவரை எமக்கு சகல உதவிகள் செய்தவர்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.
Our heartfelt condolences to Anandarayar family. May his soul rest in peace. Anne Lourthunayagam Family.