1ம் ஆண்டு நினைவஞ்சலி

அமரர் பிரான்சிஸ் ஆனந்தராயர்
(புலவர் வேல்மாறன்)
வித்துவான், புலவர் வேல்மாறன், ஓய்வுபெற்ற ஆசிரியர், யாழ்/ புனித பத்திரிசியார் கல்லூரி
வயது 83
Tribute
8
people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். குருநகரைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்டிருந்த பிரான்சிஸ் ஆனந்தராயர் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
அப்பா! எமதுயிரே...
ஒப்பிலாப் பேரன்பே...
இணைந்து வாழ்ந்த நிலாக்காலம்
மதுரமாய் நெஞ்சினிலே...
உங்கள் இடம் நிரப்ப
இனி இங்கு யாருண்டு...
பிரிவின் வலி சுமந்து
துளிர்க்கும் விழிநீரும் சுடுகின்றது...
ஓடிவரும் ஏழை எளியவர்க்கு
உதவிக்கரம் நீட்டுவீர்களே...
ஆண்டவன் ஏன் உங்களை அழைத்துச் சென்றான்...
எத்தனை கவி யாத்தீர்கள்
யாக்கை தவிர்த்த உறவுகளுக்கு...
இன்று உங்களுக்கு கவி படைக்கும்
நாள் எமக்கு வந்து சேர்ந்ததே அப்பா...
இணைந்து வந்த உங்கள்
அன்புத் துணையுடன்
ஆண்டவர் பாதங்களில்
இளைப்பாறுங்கள் எங்கள் அன்பு அப்பா!!!
எமது விழிநீர் அஞ்சலிகள் அப்பா
தகவல்:
பிள்ளைகள்
Our heartfelt condolences to Anandarayar family. May his soul rest in peace. Anne Lourthunayagam Family.