
அமரர் ஈஸ்வரி நமசிவாயம்
(இரத்தினேஸ்வரி)
இளைப்பாறிய ஆசிரியை
வயது 92
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Eshwari Namasivayam
1928 -
2020

அன்பான மாமி! "சிவபதவி" என்ற செய்தி மனதை பெரிதும் வருத்துகின்றது. மாமி! உங்கள் ஆத்மா எல்லாம் வல்ல இறைவனின் பாதாரவிந்தங்களில் நித்ய பேரானந்தம் பெற்று சாந்தியடைய வேண்டுமென நல்லூர் கந்தனின் அருளை வேண்டிப் பிரார்த்திக்கின்றேன். இப் பேரிழப்பினால் மீளாத துயரத்தில் ஆழ்ந்திருக்கும் தங்கள் பிள்ளைகள் சாந்தினி,தயாளினி,விமலினி,ஜெயந்தினி, சசிதரன் குடும்பத்தார்க்கு எனது ஆழ்ந்த துக்கத்தை தெரிவித்துக் கொள்கின்றேன். ஒம் சாந்தி! ஓம் சாந்தி! ஓம் சாந்தி!
Write Tribute
எத்தனை வயது சென்றாலும் அம்மா எங்களோடு இருக்கவேண்டும் என்றே விரும்புவோம். ஈடுசெய்ய முடியாத இழப்பு தாயின் இழப்பு!...