2ம் ஆண்டு நினைவஞ்சலி

அமரர் எமில்டா ஜெயசீலன்
மறையாசிரியர், முன்னாள் ஆசிரியை- இராமனாதன் கல்லூரி
வயது 57
Tribute
45
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.
யாழ். உடுவிலைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Neuss ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த எமில்டா ஜெயசீலன் அவர்களின் 2ம் ஆண்டு நினைவஞ்சலி.
அம்மா...
எமை நீர் பிரிந்து
ஆண்டுகள் இரண்டு ஆனாலும்
உம் நினைவுகள் தொடாத
நொடிகளே இல்லை...
மனம் ஆறுதல் கொள்ள மறுக்கிறது
நிழலாய் என்றும் நீரே இருந்தீர்...
இன்று நிழலே இன்றித் தவிக்கின்றோம்!
என்றும் உம் நினைவுடன்
மகன், கணவன்...
தகவல்:
குடும்பத்தினர்