10ம் ஆண்டு நினைவஞ்சலி


அமரர் சந்திரசேகரம் மனோன்மணி
1956 -
2015
பெரியகல்லாறு, Sri Lanka
Sri Lanka
Tribute
3
people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
மட்டக்களப்பு பெரியகல்லாறைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Zurich ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த சந்திரசேகரம் மனோன்மணி அவர்களின் 10ம் ஆண்டு நினைவஞ்சலி.
இம் மண்ணில் எம்மை
மலரவைத்த தாயே!
ஆண்டுகள் பத்து ஆனாலும்
உமது எண்ணங்கள் எமது
கண்ணில்..... துளியாய் வடிகின்றது!
பாசமும் பரிவும் தந்து
பார்த்துப் பார்த்து
வளர்த்தது
பசுமையான நினைவுகளாய்
இருக்கிறதே உங்கள் அன்பின்
ஆழம்தான் இன்றும் எம்
விழியோரங்களில்
கண்ணீர்த்துளிகளாய்
கசிகின்றது...
நீங்கள் எங்களை ஒருபோதும்
விட்டு விடவில்லை நீங்கள்
எப்பொழுதும் எங்களுடன்
தான்
இருக்கின்றீர்கள் அம்மா!
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்...
தகவல்:
குடும்பத்தினர்