உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
திதி: 15-09-2024
யாழ். கோண்டாவில் வடக்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்டிருந்த ஐயன் மயில்வாகனம் அவர்களின் 31ம் ஆண்டு நினைவஞ்சலி.
கண்ணுக்கு ஒளியாய் நெஞ்சத்தில் நினைவாய் நிலையாய் என்றும் எங்களோடு எங்களின் இறைவனாய்- என்றும் எங்களை வழிநடத்த வணங்குகிறோம். முப்பத்தொன்று ஆண்டுகள் போனாலும் முப்பது நிமிடங்கள் போல் உள்ளதப்பா..!!
ஆண்டுகள் எத்தனை போனாலும் பாசப்பிணைப்பினால் நாம் பலரும் தவிக்கின்றோம் இல்லத்தின் சுடரொளியாய் வையத்தில் வாழ்ந்த உங்கள் அன்புள்ள ஆத்மாவின் சாந்திக்காய் வேண்டுகின்றோம்!