யாழ். கோண்டாவில் வடக்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்டிருந்த ஐயன் மயில்வாகனம் அவர்களின் 30ம் ஆண்டு நினைவஞ்சலி.
திதி: 28-08-2023
ஆண்டு 30 கடந்தும்எங்களால் ஆறமுடியவில்லைஉங்கள் பிரிவால்வடியும் கண்ணீரும் காயவில்லை..
அன்பையும் பண்பையும் பொழிந்த நீங்கள்ஒரு நொடியில் மறைந்ததேன்?இனி எப்போது எம் முகம் பார்ப்பாய்?
உன் புன்முகம் பார்க்கஏங்கித் தவிக்கின்றோம்!தினம் ஒரு சந்தோசம் தந்தீர்கள்இன்று தினம் தினமாய் உங்களுக்காய் அழுகின்றோம்...
உங்கள் இழப்பை எண்ணியெண்ணிஇன்றும் எங்கள் விழிகளில் வழிகின்றதேகண்ணீர்த்துளிகள்...
உங்கள் ஆத்மா சாந்தியடையஇறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!