

அமரர் அசோதராதேவி சிவசுப்பிரமணியம்
1932 -
2021
சுழிபுரம், Sri Lanka
Sri Lanka
கண்ணீர் அஞ்சலி

Rest in Peace
Late Asotharadevi Sivasubramaniam
1932 -
2021

அம்மா நாங்கள் எமது சிறுவயதில் உங்களுடன் பழகிய நினைவுகள் இன்றும் என் நினைவில் உள்ளன. நீங்கள் ஆனந்திக்கு மட்டுமல்ல எமக்கும் அம்மாவாக உங்கள் அன்பை எமக்கு கொடுத்தீர்கள். உங்களுக்கு இறுதியாக அஞ்சலி செலுத்த முடியாத நிலையில் நான் இப்பதிவின் மூலம் உங்கள் பாதங்களில் கண்ணீர் மலர்களை அர்ப்பணிக்கின்றேன். நீங்கள் உங்கள் இறைநிலையில் இருந்து ஆனந்தியையும், மற்றைய உங்கள் பிள்ளைகளையும், ஆனந்தியின் நண்பர்களான எங்களையும் எப்பொழுதும் நல்வழிப்படுத்துங்கள் அம்மா.

Write Tribute
மாமி உங்கள் மரணசெய்தி கேட்டு மனம் உடைந்து போனோம். என்னை அன்போடு அரவணைத்தீர்கள்்இனி எப்போ காண்போம்? உங்கள் இறுதி யாத்திரைக்கு வரமுடியாமல் தவிக்கிறோம். உங்கள் ஆத்மா சாந்தியடைய உங்கள் மகனும் நானும்...