1ம் ஆண்டு நினைவஞ்சலி
    
                    
        
            
                அமரர் அந்தோனிப்பிள்ளை ஆரோக்கியம்
            
            
                                    1944 -
                                2019
            
            
                சங்கானை, Sri Lanka
            
            
                Sri Lanka
            
        
        
    
                    Tribute
                    5
                    people tributed
                
            
            
                உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.
            
        யாழ். சங்கானையைப் பிறப்பிடமாகவும், ஆனைக்கோட்டை உயரப்புலத்தை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த அந்தோனிப்பிள்ளை ஆரோக்கியம் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
"நான் ஆண்டவரின் இல்லத்தில் 
நெடுநாள் வாழ்ந்திருப்பேன்"
(தி.பா 23:6) 
ஓராயிரம் உறவுகள் 
எமை சூழ இப்புவிதனில் ‘அம்மா’
உனையழைக்க நீயிலையேயென 
ஏங்கிடுதே இருவிழிதனில் 
ஓராண்டும் உருண்டோடியதோ 
என வியக்குதே இப்பொழுதினில்- அம்மா
உன்குரலோசை தினம் தினம் 
கேட்குதே எம் உளம்தனில் 
ஓர் கூட்டுப்பறவைகளாக 
எமை சேர்ப்போம் தாய்மடிதனில்- அம்மா
உன் நினைவுகள் என்றும் மறவோம் 
எம் வாழ்நாள் உள்ளவரை..... 
அம்மா உங்கள் ஆன்மா
இறைவனில் இளைப்பாறிட 
அனுதினம் இரஞ்சுகின்றோம்... 
நெஞ்சிருகும் நினைவுகளுடன் 
பிள்ளைகள், மருமக்கள், 
பேரப்பிள்ளைகள், பூட்டப்பிள்ளைகள், உறவினர்கள்...
                        தகவல்:
                        குடும்பத்தினர்
                    
                                                        
                    
                    
                    
My Periyammah was such a lovely women. She was someone whose light shown on everyone around her. That light is deeply missed. I love you perriyammah and am truly sorry for your loss Rest In Peace