அன்பான சாந்தாவே அழகான தேவதையே அவசரமாய் அழப்பை ஏற்று அடுத்த கணம் போனதேனோ கண் போன்ற கணவனையும் கண்மணியாம் குழந்தைகளையும் கண் இமைக்கும் நேரத்தில் கைபறிய விட்டு விட்டு கடவுள் அழைக்கின்றார் என்று கண பொழுதில் சென்றாயோ குழந்தை மனம் கொண்டவளே குதூகலம் ஆனவளே குமரனையும் ஏமாற்றி குழந்தைகளையும் தவிக்க விட்டு குமரக் கடவுளிடம் குதித்து நீ சென்றாயோ கள்ளம் கபடமில்லா கலகலப்பு ஆனவளே கண் இமைக்கும் நேரத்தில் காலன் பறித்ததேனோ கண்ணீரால் நனைக்கின்றோம் காண உமை கிடைத்திடுமோ வெள்ளை மனம் கொண்டவளே பண்பு பாசம் நிறைந்தவளே பாதி வாழ் க்கை முடியுமுன்பே பரதவிக்க விட்டு விட்டு எமை பறந்தடித்து போனதேனோ அனைத்து உடன் பிறப்பும் அடிகலங்கி நிற்கின்றார் அனைவரை யும் ஏங்க விட்டு அவசமாய் போனாயோ ஆத்மா சாந்தி யடைய வேண்டுக்கின் றோம்
We send our Love and prayers to the family we love mostly.May our God comfort all of you. May you all will be surrounded with much love and strength during this difficult time.