4ம் ஆண்டு நினைவஞ்சலி

பிறப்பு
07 SEP 1962
இறப்பு
14 MAR 2020
Tribute
10
people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.
யாழ். ஏழாலையைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Mülheim ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த யுவறாஜன் நகுலேஸ்வரன் அவர்களின் 4ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஆண்டு நான்கு கடந்தாலும்
ஆறிடுமோ உங்கள் நினைவலைகள்!
நேற்றுப் போல் எல்லாம் எம்
நெஞ்சோடு நினைவிருக்க
காற்றுப் போல் கண்களுக்கு
தோன்றாமல் நிற்கின்றீர்
தோற்றுப் போனது எம்
எதிர்பார்ப்பு எல்லாம்
தான்
எம்மோடு இயந்திரமாய் இயங்கிய
இனிய ஜீவன் அவர் இன்று எம்மோடு இல்லை
ஆயிரமாயிரம் வினாக்கள்
விடைசொல்ல ஒரு நிமிடம் வாரீரோ...?
விளையாட்டாகினும் கூட
சில மணித்துளிகள்
விழி அசைக்க மாட்டீரோ...?
காலங்கள் பல சென்றாலும்
கடைசி வரை உங்கள் நினைவு
எம் நெஞ்சை விட்டு அகலாது!
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!
தகவல்:
அம்மா, சகோதர, சகோதரிகள், குடும்பத்தினர்
கண்ணீர் அஞ்சலிகள்
Summary
-
ஏழாலை, Sri Lanka பிறந்த இடம்
-
முல்கைம், Germany வாழ்ந்த இடம்
-
Hindu Religion
Photos
No Photos
Notices
மரண அறிவித்தல்
Fri, 20 Mar, 2020
நன்றி நவிலல்
Mon, 13 Apr, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி
Fri, 02 Apr, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி
Mon, 14 Mar, 2022
3ம் ஆண்டு நினைவஞ்சலி
Mon, 13 Mar, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி
Thu, 13 Mar, 2025
Request Contact ( )

அமரர் யுவறாஜன் நகுலேஸ்வரன்
1962 -
2020
ஏழாலை, Sri Lanka