யாழ். நயினாதீவு 7ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், இல.50, பிரம்படி வீதி, கொக்குவில் கிழக்கு, கொக்குவிலை வதிவிடமாகவும் கொண்ட யோகேஸ்வரி மகாதேவா அவர்கள் 14-03-2026 சனிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கோபாலபிள்ளை அன்னலெட்சுமி தம்பதிகளின் பாசமிகு ஏக புத்திரியும், காலஞ்சென்றவர்களான சாந்தலிங்கம் முத்தம்மா தம்பதிகளின் பாசமிகு மருமகளும்,
மகாதேவா(ஓய்வுபெற்ற தொ.நு.உத்தியோகத்தர்) அவர்களின் பாசமிகு மனைவியும்,
புனிதமலர்(ஆசிரியை - கோண்டாவில் இராமகிருஷ்ண மகாவித்தியாலயம்), மகாயோகன்(வேலணை கமநல சேவைகள் நிலையம்), சிவநேசன்(கனடா) ஆகியோரின் அருமைத் தாயாரும்,
கணேசதாசன்(மேற்பார்வையாளர் - தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலை), டிலானி, தர்சினி(கனடா) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
காலஞ்சென்ற கதிர்காமநாதன்(பிரதான தபாலகம், யாழ்ப்பாணம்) அவர்களின் அன்புச் சகோதரியும்,
பஞ்சாட்சரதேவி, இந்திராணி, வனிதாமணி(R.M.P), பஞ்சாட்சரம்(ஓய்வுபெற்ற உணவுக்களஞ்சியப் பொறுப்பாளர்), இராசலெட்சுமி(ஓய்வுபெற்ற நிர்வாக உத்தியோகத்தர்), சோதிமலர்(ஓய்வுபெற்ற அதிபர் - வவுனியா தாதிகள் பயிற்சிக் கல்லூரி), வெற்றிவேற்பிள்ளை(ஓய்வுபெற்ற ஆசிரியர்) ஆகியோரின் பாசமிகு மைத்துனியும்,
தருமலிங்கம்(ஓய்வுபெற்ற பிரதம லிகிதர், சுவாமிநாதன்(பிரியா மருந்தகம், பிபிலை), விஜயலெட்சுமி(ஓய்வுபெற்ற வைத்தியசாலை மேற்பார்வையாளர், நயினாதீவு), சிறீகாந்தராசா(ஓய்வுநிலை உத்தியோகத்தர், உப்புக்கூட்டுஸ்தாபனம், மன்னார்), கருணலிங்கம்(ஓய்வுபெற்ற அதிபர் கோ. ஆசிரிய. கலாசாலை), உமாரஞ்சினி(ஆசிரியை யாழ். கல்வியங்காடு இந்து தமிழ் கலவன் பாடசாலை) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
கஜசாந், உமேசன், குகானந், விஷ்ணுகா, சங்கவி, சங்கீதா, சாரங்கி(கனடா), நிரோஷ்(கனடா) ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 18-03-2026 புதன்கிழமை அன்று மு.ப 06:00 மணியளவில் அவரது கொக்குவில் இல்லத்தில் நடைபெற்று பின்னர் நயினாதீவு சல்லிபரவை இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
வீட்டுமுகவரி
இல.50, பிரம்படிவீதி,
கொக்குவில் கிழக்கு,
கொக்குவில்.
தொடர்புகளுக்கு
- Mobile : +94778622640
- Mobile : +94776314669
- Mobile : +94778971418
- Mobile : +14168932717