கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
சுகல்யா, உங்கள் தாயாரின் மறைவுச் செய்தி கேட்டு மிகுந்த வருத்தமடைந்தோம். உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் எமது ஆழ்ந்த இரங்கல்கள். அவரின் ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கிறோம். ஓம் சாந்தி
ஓம் சாந்தி
ஓம் சாந்தி.🙏🙏🙏
Write Tribute
ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவிக்கின்றோம் அவரின் பிரிவை இழந்து தவிக்கும் அவரின் குடும்பத்தாருக்கும் எல்லாம் வள்ள இறைவன் ஆறுதல் அழிப்பாராக ஓம் நமசிவாய.