
கம்பகா மீரிகமயைப் பிறப்பிடமாகவும், மன்னார் 10ஆம் கட்டை (மயில் போஸ்ட்) உயிலங்குளம், கிளிநொச்சி ஸ்கதபுரம் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட விஜயலட்சுமி கணேசலிங்கம் அவர்கள் 04-10-2025 சனிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், மன்னார் 10ஆம் கட்டை (மயில் போஸ்ட்) உயிலங்குளத்தை சேர்ந்த காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம்(வர்த்தகர்) பார்வதி தம்பதிகளின் அன்பு மகளும், வடலூர் அனலைத்தீவைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான கந்தையா பார்வதி தம்பதிகளின் அன்பு மருமகளும்,
கணேசலிங்கம் அவர்களின் அன்பு மனைவியும்,
சதாபாலன், சத்தியபாமன் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
சாறஞ்ஜா அவர்களின் அன்பு மாமியாரும்,
மீனாட்சி அவர்களின் பாசமிகு பேத்தியும்,
பரமேஸ்வரி, சிவசுப்பிரமணியம், கேதீஸ்சன், யோகேஸ்வரி, யோகராசா, யோகராணி, யோகனாந்த சிவம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்றவர்களான திருநாவுகரசு, இந்திரபுஸ்பம் மற்றும் கெங்கராசா, குலசேகரம், மகாலிங்கம் ஆகியோரின் மைத்துனியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
Live streaming- (RIPBOOK சார்பாக இறுதிக்கிரியை நேரடி ஒளிபரப்பு செய்யப்படும்).