திதி:13/02/2026
யாழ். கஸ்தூரியார் வீதியைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Münster ஐ வசிப்பிடமாகவும் கொண்ட விஜயகுமார் பிரசாத் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஆண்டு ஒன்று ஆனாலும்- ஆறாது
உங்கள் பிரிவின் துயரம்
தீராது எங்கள் சோகம்
உங்கள் இழப்பை எண்ணியெண்ணி
இதயம் வரைக்கும் இறங்கிய சோகத்தால்
இன்றும் எங்கள் விழிகளில்
வழிகின்றதே கண்ணீர்த்துளிகள்...
வற்றாத உங்கள் நினைவுடன்
மனம் உருகி கலங்கி நிற்கின்றோம்...
கலையாத உங்கள் முகமும்
கள்ளமில்லா உங்கள் சிரிப்பும்
இனி காண்பது எப்போது?
வீசும் காற்றினிலும் நாம்
விடும் மூச்சினிலும் எட்டு
திக்குகளிலும் உங்கள் நினைவால்
வாடுகிறோம் !
தூக்கம் கெடும் போதும்
சொல்கின்றது உங்கள் நினைப்பு
தூங்கி எழும் போதும் கனக்கின்றது
எம் இதயம் வாழ்வு அது நிஜமல்ல
உணர்ந்தோம் உங்கள் பிரிவால்
உங்கள் இழப்பை ஈடு செய்ய
முடியாமல் தவிக்கின்றோம் மீண்டும்
பிறந்து வருவீரா எம் அன்பு !
உங்கள் ஆன்மா சாந்தியடைய
எல்லாம் வல்ல இறைவனை பிராத்திக்கின்றோம்..!
பூக்களை அனுப்பியவர்கள்
L
O
W
E
R
Flower Sent
உன் கவியை நான் பாடினேன் - நண்பா பிரசாத் உன் மனதில் யாருக்கும் குடுக்காத உயர்ந்த இடத்தை எனக்கு தந்தாய் வருடங்கள் மாறியதில் எம் நட்பு மாறாதிருந்தது உன்னிடம் மன்னிப்பை தவிர வேறு எதையும் என்னால் கேட்க முடியாது இறுதியில் உன் பிரிவை எனக்குணர்த்தி சென்றாய் இன்னோர் ஜென்மம் இருந்தால் சந்திப்போம் என்றும் நட்புடன் உன் நண்டு Thanks for your unconditional love and sorry
I am deeply grieving Anna’s death and struggling to comprehend it if I am being honest. Although in the midst of this great displeasure, I am really grateful for the memories and time we had...