
யாழ். கஸ்தூரியார் வீதியைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Münster ஐ வசிப்பிடமாகவும் கொண்ட விஜயகுமார் பிரசாத் அவர்கள் 22-02-2025 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், விஜயகுமார்(இலங்கை) சுவர்ணா(அவுஸ்திரேலியா) தம்பதிகளின் அன்பு மகனும், மகேந்திரன்(கொலண்ட்) நகுலேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சர்மிளா(ஜேர்மனி) அவர்களின் அன்புக் கணவரும்,
ஆதிரா அவர்களின் பாசமிகு தந்தையும்,
பிரவீணா(அவுஸ்திரேலியா) அவர்களின் அன்புச் சகோதரரும்,
ஸ்ரீகரன் அவர்களின் அன்பு மச்சானும்,
அத்விக் அவர்களின் அன்பு மாமாவும்,
கமல்ராஜ் அவர்களின் அன்பு மச்சானும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
நிகழ்வுகள்
- Wednesday, 05 Mar 2025 12:00 PM - 3:00 PM
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
பூக்களை அனுப்பியவர்கள்
L
O
W
E
R
Flower Sent
உன் கவியை நான் பாடினேன் - நண்பா பிரசாத் உன் மனதில் யாருக்கும் குடுக்காத உயர்ந்த இடத்தை எனக்கு தந்தாய் வருடங்கள் மாறியதில் எம் நட்பு மாறாதிருந்தது உன்னிடம் மன்னிப்பை தவிர வேறு எதையும் என்னால் கேட்க முடியாது இறுதியில் உன் பிரிவை எனக்குணர்த்தி சென்றாய் இன்னோர் ஜென்மம் இருந்தால் சந்திப்போம் என்றும் நட்புடன் உன் நண்டு Thanks for your unconditional love and sorry
I am deeply grieving Anna’s death and struggling to comprehend it if I am being honest. Although in the midst of this great displeasure, I am really grateful for the memories and time we had...