திரு வேலுப்பிள்ளை கதிரமலை
ஓய்வுபெற்ற துறைமுக லிகிதர்(கொழும்பு)
வயது 92
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
ஆழ்ந்த இரங்கலும் கண்ணீர் அஞ்சலிகளும் நாங்களும் இந்த துயரில் குடும்பமாய் பங்குகொள்கிறோம்
இரா ஜெயக்குமார் குடும்பம்
யாழ்ப்பாணம்
Write Tribute
என்றும் என் மரியாதைக்கு உரிய என் அப்பா, உங்களை வணங்குகிறேன், உங்கள் ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறேன். 🙏🙏🙏