Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 24 OCT 1920
இறப்பு 21 OCT 2019
அமரர் வேலுப்பிள்ளை பொன்னையா (செட்டியார்)
ஒய்வுநிலை முகாமையாளர்- புலோலி ப.நோ.கூ. சங்ககிளை, முன்னாள் கிராமசபை உறுப்பினர், குரும்பைகட்டி சனசமூக நிலையத்தின் ஸ்தாபகரும், போஷகரும்
வயது 98
அமரர் வேலுப்பிள்ளை பொன்னையா 1920 - 2019 புலோலி, Sri Lanka Sri Lanka
Tribute 1 people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.

யாழ். குரும்பைகட்டி புலோலியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட வேலுப்பிள்ளை பொன்னையா அவர்கள் 21-10-2019 திங்கட்கிழமை அன்று காலமானார். 

அன்னார், காலஞ்சென்றவர்களான வேலுப்பிள்ளை சின்னப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற சரவணமுத்து, இலட்சுமிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும், 

காலஞ்சென்ற பறுபதம் அவர்களின் அன்புக் கணவரும், 

காலஞ்சென்றவர்களான பசுபதி, வைத்திலிங்கம், செல்லம்மா, கிருஷ்ணபிள்ளை, முருகுப்பிள்ளை, சிவபாக்கியம் ஆகியோரின் அன்புச் சகோதரரும், 

செல்வவிநாயகம்(ஓய்வுநிலை முகாமையாளர்- ப.நோ.கூ.ச. கிளை- புலோலி), காலஞ்சென்ற கணேசலிங்கம்( ஓய்வுநிலை முகாமையாளர்- மக்கள் வங்கி பருத்தித்துறை), சறோஜினிதேவி, வரலட்சுமி(சுவிஸ்), பரமேஸ்வரி(சனசமூக அபிவிருத்தி உத்தியோகத்தர்- பி/உள்ளூராட்சி உதவி ஆணையாளர் அலுவலகம்- யாழ்ப்பாணம்), கணேஸ்வரி, வரதராஜா(பிரித்தானியா) ஆகியோரின் அன்புத் தந்தையும், 

காலஞ்சென்ற வசந்திரா, சற்குணதேவி(ஓய்வுநிலை ஆசிரியை- வட இந்து மகளிர் கல்லூரி, பருத்தித்துறை), தங்கவேல்(ஓய்வுநிலை முகாமையாளார், ப.நோ.கூ. சங்கக்கிளை- புலோலி), யோகராஜா(சுவிஸ்), யோகராஜா(ஓய்வூதியர்), பத்மநாதன்(மக்கள் வங்கி பருத்தித்துறை), மன்மதி(பிரித்தானியா) ஆகியோரின் அன்பு மாமனாரும், 

யோகேஸ்வரன்(சுவிஸ்), ஜானகி(சுவிஸ்), கஜமுகன், கவிதா, கஜேந்திரன்(சுவிஸ்), பத்மஸ்ரீ, இளமாறன்(பிரித்தானியா), ஜனனிதா(பிரித்தானியா), பிரசன்னா(பிரித்தானியா), அபிராமி(பிரித்தானியா), Dr.பிரதீபன்(யாழ்.போதனா வைத்தியசாலை), Dr.சங்கீதா(யாழ்.போதனா வைத்தியசாலை), திலீபன்(பொறியியலாளர் டயலொக்- கொழும்பு), யாழினி(ஆசிரியை- மு/வள்ளிபுனம் மகாவித்தியாலயம்), சஞ்சய்காந்தன்(பிரித்தானியா), லட்சுமிகாந்தன்(பிரித்தானியா), பத்மகாந்தன், வான்நிதி, விஜிதா, சுகந்தன்(பிரித்தானியா), ரஜீதா, சர்மிளா(ஆசிரியை- மாணிக்கவாசகர் மகாவித்தியாலயம் கரவெட்டி),  மகிந்தபரன்(சுவிஸ்), கயல்விழி(சுவிஸ்), ஆதவன்(கொலன்ட்), ஜெயகௌரி(கொலன்ட்), ஆகாஷ்(சுவிஸ்), கோஜிதன், துஜிகோஷன், கஜந்த், சுபஸ்திகா, மோகவர்மன்(பிரித்தானியா), தனவர்மன்(பிரித்தானியா) ஆகியோரின் அன்புப் பேரனும், 

ஜானுஜன்(சுவிஸ்), வாருஜன்(சுவிஸ்), தனுஷன், சதுர்ஷன், அனுஷா, அபிஷா, கஜானன், அபிநயா(பிரித்தானியா), சக்ஜனா, அபிசனா, சிரிசா(சுவிஸ்), நிவிதா(சுவிஸ்), ஆசிகா(கொலன்ட்), ரவின்(கொலன்ட்), அரண்யா, அக்‌ஷாயினி ஆகியோரின் அன்புப் பூட்டனும் ஆவார். 

அன்னாரின் இறுதிக்கிரியை 25-10-2019 வெள்ளிக்கிழமை அன்று மு.ப 09:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் கருகம்பன் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும். 

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: பொன்னையா வரதராஜா

Summary

Photos

No Photos

Notices

நன்றி நவிலல் Wed, 20 Nov, 2019