யாழ். ஐயனார்கோவிலடியைப் பிறப்பிடமாகவும், அளவெட்டி வடக்கு, கிளிநொச்சி உருத்திரபுரம் எட்டாம் வாய்க்கால் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட பரதராஜா பவானந்தன் அவர்களின் நன்றி நவிலல்.
அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், தொலைநகல், மின்னஞ்சல், RIPBOOK ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்றுவரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.
 
                     
                     
         
                     
                     
                     
            
கண்ணீர் அஞ்சலி: பாசமிகு அண்ணாவின் பிரிவால் துயருற்றிருக்கும் குடும்பத்தாருக்கு எங்கள் குடும்பம் சார்பாக ஆழ்ந்த அனுதாபங்களையும்,கண்ணீர் நிறைந்த ஆறுதலையும் தெரிவிப்பதோடு அவரின் ஆத்மா சாந்தியடைய...