 
                    யாழ். ஐயனார்கோவிலடியைப் பிறப்பிடமாகவும், அளவெட்டி வடக்கு, கிளிநொச்சி உருத்திரபுரம் எட்டாம் வாய்க்கால் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட பரதராஜா பவானந்தன் அவர்கள் 14-08-2021 சனிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான பரதராஜா நகுலேஸ்வரி தம்பதிகளின் அன்பு மகனும், கனகலிங்கம் சரோஜினிதேவி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
கமலாதேவி அவர்களின் அன்புக் கணவரும்,
கஜீபன், கவிதா, கவுந்திகா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
சுஜிதா, குகானந்தன், காண்டீபன் ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
பிரணிசா, சர்விகா, ஒளரிசன், அத்வி ஆகியோரின் பாசமிகு பேரனும்,
இரத்தினகுமார், மாலினி, சுரேஸ்குமார், ஜீவானந்தன், நந்தினி, இரமேஸ்குமார் ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
விமலாதேவி, வசந்தன், சாந்தினி, சுமதி, சிவனேசன், சசிதா ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
 
                     
         
                     
                     
                     
            
கண்ணீர் அஞ்சலி: பாசமிகு அண்ணாவின் பிரிவால் துயருற்றிருக்கும் குடும்பத்தாருக்கு எங்கள் குடும்பம் சார்பாக ஆழ்ந்த அனுதாபங்களையும்,கண்ணீர் நிறைந்த ஆறுதலையும் தெரிவிப்பதோடு அவரின் ஆத்மா சாந்தியடைய...