Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 07 SEP 1952
இறப்பு 24 SEP 2022
அமரர் வல்லிபுரம் சற்குணசிங்கம் (ராசன்)
முன்னாள் ஊழியர், காங்கேசன் சிமெந்து கூட்டுத்தாபனம்
வயது 70
அமரர் வல்லிபுரம் சற்குணசிங்கம் 1952 - 2022 மல்லாகம், Sri Lanka Sri Lanka
Tribute 1 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.

யாழ். மல்லாகம் பங்களாலேனைப் பிறப்பிடமாகவும், சுன்னாகம் மயிலணியை வசிப்பிடமாகவும் கொண்ட வல்லிபுரம் சற்குணசிங்கம் அவர்கள் 24-09-2022 சனிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற வல்லிபுரம் சோதிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற கிட்டப்பா, பரமேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

இரஞ்சினி(பவா) அவர்களின் பாசமிகு கணவரும்,

நந்தகோபால்(லண்டன்), நளாயினி, தர்ஜினி(அபிவிருத்தி உத்தியோகத்தர், பிரதி மாகாண விவசாயப் பணிப்பாளர் அலுவலகம், யாழ்ப்பாணம்) நிஷாந்தினி(அவுஸ்திரேலியா), பிறேமிலன்(கூட்டுறவு அபிவிருத்தி உத்தியோகத்தர், யாழ்ப்பாணம்), தமிழினி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

ஹேமாவதி(லண்டன்), கமலகாந்தன்(சமூக செயற்பாட்டாளர்), முரளிதரன்(அவுஸ்திரேலியா), பிரியா(ஆசிரியை- இளவாலை கன்னியர் மடம் ம.வி) மயூரதன்(வவுனியா) ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,

பேரின்பம்(டென்மார்க்), பத்மாவதி, சத்தியானந்தம்(லண்டன்), நவரத்தினசிங்கம்(லண்டன்), தயாளினி(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

ரதுஸான், அகிஸான், சஸ்மிகா, அபிராம், கிருஷனா, டனிஸ்கா, கனிஷா, அஸ்மிகன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 26-09-2022 திங்கட்கிழமை அன்று மு.ப 03:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் சுன்னாகம் கொத்தியாலடி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தொடர்புகளுக்கு:

வீடு - குடும்பத்தினர்: +94212240885
இரஞ்சினி(பவா)- மனைவி: +94773323655
நந்தகாகோபால்- மகன் : +44 7479 817314
தர்ஜினி- மகள் : +94779413591
முரளிதரன்- மருமகன் :+61416270736
பிறேமிலன்- மகன் : +94778448760

தகவல்: குடும்பத்தினர்

Photos

No Photos

Notices