3ம் ஆண்டு நினைவஞ்சலி

Tribute
8
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.
மலர்வளையம் அனுப்ப.
யாழ். நாவற்குழி தச்சன் தோப்பைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Bern ஐ தற்போதைய வதிவிடமாகவும் கொண்டிருந்த வல்லிபுரம் தெய்வானை அவர்களின் 3ம் ஆண்டு நினைவஞ்சலி.
திதி: 22-01-2025
அன்புடனும் பாசத்துடனும்
பாதுகாத்த எங்கள் அன்பு அன்னையே
எங்கள் அனைவரையும்
விட்டுப் பிரிந்தது தான் ஏனோ
மண்ணில் மலர்ந்த மலரம்மா
எண்ணத்தில் இனிமை கொண்ட
எங்கள்
வாழ்வியலின் தத்துவமே!
வசந்தகால ஒளிவிளக்கே!
மறுபடி வரவேண்டும்
உன்மடியில்
தலை சாய்த்து
உறங்கவேண்டும்...
நிழல் தந்து
எமை வளர்த்து
நிலைத்து
மண்ணில் வாழ வைத்து
உறுதியுடன் எம்மைக் காத்த
உத்தமியே
எங்கள் அன்புத் தெய்வமே!
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!
தகவல்:
சற்குணம் குடும்பம், சடாச்சரம் குடும்பம்