5ம் ஆண்டு நினைவஞ்சலி

அமரர் த.பூ. முருகையா
ஓய்வுபெற்ற மகாஜனாக் கல்லூரி கணித ஆசிரியர்- தெல்லிப்பழை, முன்னாள் தேசிய வீடமைப்பு அதிகார சபை முகாமையாளர்- யாழ் மாவட்டம்
வயது 85
Tribute
52
people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். தெல்லிப்பழையைப் பிறப்பிடமாகவும், தெல்லிப்பழை, கொழும்பு, ஐக்கிய அமெரிக்கா California, North Carolina ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்டிருந்த த.பூ. முருகையா அவர்களின் 5ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஆண்டு ஐந்து ஆகிவிட்டது அப்பா!
நீங்கள் எங்களை
நிரந்தரமாய் பிரிந்து சென்று
உங்கள் நினைவுகள் எங்கள்
நெஞ்சங்களில் நிறைவாகிறது!!!
தகவல்:
குடும்பத்தினர்
Murugiah master shaped so many peoples' life and I was fortunate that I was one among them. Thank you for that, master. I will remember you until my eventuality comes.